பித்ரு தோஷம் என்பது என்ன? பித்ரு தோஷம் இருந்தால், அதற்கு ஒருமுறை பரிகாரம் செய்தால் மட்டும் போதுமா? இது குறித்து உங்களுக்காக சில தகவல்கள். இந்திய பாரம்பரியத்தில் இதுபோன்ற தோஷங்களும் அதற்கான பரிகாரங்களும் உள்ளன.
கடலில் சீற்றம் அதிகமாக இருந்ததால் மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற 4000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் செவ்வாய் காலை, தொடர்ந்து கடலுக்குள் செல்லாமல் பாதுகாப்பாகக் கரைக்குத் திரும்பினர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்கு கோவிலில் சிலை வைத்த ராமேஸ்வரம் மக்களுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைப் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
வரும் மார்ச் மாதத்திலிருந்து, சென்னை சென்ட்ரல்- நாகர்கோவில், ராமேஸ்வரம் – ஓக்கா வாராந்திர விரைவு ரயில்கள் நாமக்கல் வழியாக இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது!
நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே கடலில் மின்பிடிக்கச் சென்றனர். அப்போது இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் 10 படகுகளையும் 32 மீனவர்களையும் சிறை பிடித்துள்ளனர்.
இதேபோல, ஜகதாபட்டிணத்தை சேர்ந்த மீனவர்கள் 20 பேரும் கைதாகியுள்ளனர் என்றும் அவர்களது 5 படகுகளும் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம், நாகை மாவட்டங்களை சேர்ந்த 32 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைதுசெய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இரண்டு ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய நினைவகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு, டி.ஆர்.டி.ஓ., எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், பேக்கரும்பில், 16.5 கோடி ரூபாயில், நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராமேஸ்வரம், பேக்கருப்பு என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்தில் செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் அப்துல் கலாம் தேசிய நினைவகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
Tamil Nadu: Prime Minister Narendra Modi inaugurates Dr APJ Abdul Kalam memorial at Pei Karumbu in Rameswaram. pic.twitter.com/RBQLshyeFR
— ANI (@ANI_news) July 27, 2017
ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் அப்துல் கலாம் தேசிய நினைவகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு, டி.ஆர்.டி.ஓ., எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், பேக்கரும்பில், 16.5 கோடி ரூபாயில், நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தேசிய நினைவகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். விழா நடைபெறும் பகுதியிலும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் அப்துல் கலாம் தேசிய நினைவகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு, டி.ஆர்.டி.ஓ., எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், பேக்கரும்பில், 16.5 கோடி ரூபாயில், நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தேசிய நினைவகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். விழா நடைபெறும் பகுதியிலும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களுக்கு ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் மணிமண்டபம் . இந்தய பிரதமர் மோடி அவர்கள் நாளை திறந்து வைக்கிறார்.
ராமேஸ்வரம் தங்கச்சி மடம் பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்கள் இன்று காலை ஒரு நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்றனர்.
தனுஷ்கோடி மன்னார் வளைகுடா இடையே உள்ள கடல் பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை சுற்றி வளைத்து தகாத வார்த்தைகளால் பேசினர். மேலும் மீனவர்களை தாக்கி, மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.