அரசாங்கம் பொருளாதாரத்தை நன்றாகக் கையாளுகிறது; மன்மோகன் சிங் பிரதமராகவும், ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் இருந்தபோதே நெருக்கடி தொடங்கியது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்!
ரூ.90 லட்சத்தை எடுக்க முடியாமல் உயிரிழந்த பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர் ஒருவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டு பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!
எஃகு துறை எந்தவொரு பெரிய மந்தநிலையையும் காணவில்லை என்றும், எஃகு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் போட்டி நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் இலாபத்தை பதிவு செய்வதற்காக அவற்றின் உற்பத்தி செலவுகளை குறைக்க வேண்டும் என்று ஸ்டீல் ஆணையம் (இந்தியா) தலைவர் அனில் குமார் சவுத்ரி திங்களன்று தெரிவித்துள்ளார்.
நிதி பற்றாக்குறை இலக்கைத் திருத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும் எங்களிடம் எந்த திட்டமும் இல்லை என மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்!!
கார்ப்பரேட் வரி விகிதங்கள் உள்நாட்டு நிறுவனங்களுக்கு 22% ஆகவும், புதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கு 15% ஆகவும் குறைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்!
ஏற்றுமதிக்கு வங்கியின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட காப்பீட்டுத் தொகையை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கபடுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்!!
மோட்டார் வாகன உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளதற்கு காரணம், மக்கள் BS6 மற்றும் Ola, Uper போன்றவை தான் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்!
அரசுக்கு சொந்தமான நாட்டின் சில வங்கிகளை இணைப்பதாக மத்திய அரசு சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின் படி குறிப்பிட்ட பொதுத்துறை வங்கிகளை நான்கு வங்கிகளாக இணைக்க வேண்டும் என அறிவித்தது.
பின்னடைவை சந்தித்துள்ள ஆட்டோமொபைல் தொழில்துறைக்கு மத்திய அரசு அனைத்து வகையிலும் உதவும் என்று சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
நாட்டின் வளர்ச்சிக்காகவும், நிர்வாக வசதிக்காகவும் தான் வங்கிகள் இணைக்கப்படுகின்றன, அழிவிற்காக இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்!
வங்கிகள் இணைப்பதன் மூலம் இந்தியாவில் 27 வங்கியாக இருந்த எண்ணிக்கை, தற்போது அது 12 வங்கியாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் வர்த்தகம் பல மடங்கு அதிகரிக்கும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.