உதகை அருகே கல்லக்குடி கிராமத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருக்கிறது. இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கையும் வைத்துள்ளனர்.
இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 பேர் இறந்து விட்டதாக, அதிகார் அபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சூலூரிலிருந்து இன்று காலை குன்னூர் வெலிங்டன் ராணுவ தளத்திற்கு இந்திய முப்படைகளின் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் ஹெலிகாப்டரில் பயணித்தனர்.
இன்று காலை 9 மணியளவில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்றை மேல்தட்டப்பள்ளம் என்னும் இடத்தில் வழிமறித்த காட்டுயானை ஒன்று திடீரென பேருந்து கண்ணாடியை தும்பிக்கையால் உடைத்தது.
குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட வீடுகளை ஆய்வு செய்து குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அங்கு வசிக்கின்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.