10 புலிகள் உயிரிழப்பு: தொடங்கியது விசாரணை

நீலகிரி மாவட்டத்தில் அடுத்தடுத்த மாதங்களில் 10 புலிகள் இறந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலிகள் ஆணையம் உதகையில் தற்போது விசாரணையை துவங்கியுள்ளது.

Trending News