குடியிருப்பு பகுதியில் திடீரென 100 அடி ஆழத்திற்கு பள்ளம்!

கூடலூர் அருகே அத்திக்குன்னா பகுதியில் நூறு அடி ஆழத்திற்கு பூமி உள்வாங்கியது.

இதனால் அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Trending News