விக்னேஷ் சிவன் - நயன் தாரா தம்பதிக்கு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்த சம்பவத்தில் வாடகைதாய் குறித்து பல கேள்விகளும் சர்ச்சைகளும் தொடர்ந்து வந்துக்கொண்டிருந்தது
நயன்தாரா, விக்னேஷ் சிவன் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொண்டது தொடர்பான விசாரணை ஆரம்பித்துவிட்டதாகவும் அதற்கான அறிக்கை ஒரு வாரத்தில் தாக்கல் செய்யப்படுமென்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நடிகை வனிதா இன்று தனது ட்விட்டர் பக்கத்தில்,"ஒருவரது வாழ்வின் மிக அழகான தருணங்களை கெடுப்பவர்களை முதலில் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிக்கு இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்தது குறித்து பிரபல நடிகையின் ட்வீட்டிற்கு, நடிகை வனிதா மறைமுகமாக பதிலடிக்கொடுத்ததாக கூறப்படுகிறது.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியின் இரட்டை ஆண் குழந்தைகள் விவகாரம் குறித்து விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்று டிஎம்எஸ் தலைமையிலான குழு விரிவான அறிக்கை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி சட்டரீதியமாக வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்றுள்ளார்களா என்பது குறித்து விளக்கம் கேட்கப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களாகிவிட்டதாக சமூக வலைதளத்தில் அறிவித்த நிலையில், அதுகுறித்து அவர்களிடம் விளக்க கேட்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.