மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் அணைகள் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப் படக்கூடாது என்று மக்களவையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
முத்தலாக் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றுவதாகக் கூறும் அரசு, சபரிமலை விவகாரத்தில் பின்பற்றாதது ஏன்? என திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்!
ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான சிறப்பு செலவுக் கண்காணிப்பாளராக வருமான வரி முன்னாள் இயக்குநர் ஜெனரல் டி முரளிகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் வாகன (திருத்த) மசோதா 2019 மசோதாவை இரண்டு அவைகளிலும் நிரவேற்றப்பட்டால், புதிய சட்டப்படி, எவ்வளவு அபராதம் விதிக்கப்படுகிறது. சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?
ஆம்புலன்சுக்கு வழிவிடத் தவறினால் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும், சிறாரை வாகனம் ஓட்ட அனுமதித்தால் 3 ஆண்டு சிறையுடன் ரூபாய் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கும் வகையில் மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன (திருத்த) மசோதா 2019 மசோதாவை மக்களவையில் அமைச்சர் நிதின் கட்கரி நேற்று (திங்கள்கிழமை) தாக்கல் செய்தார். இன்று அதன் மீது விவாதம் நடைபெற உள்ளது.
மாநிலங்களவை தேர்தலுக்காக 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், என்.ஆர்.இளங்கோ தனது மனுவை திரும்பப் பெற்றதை அடுத்து, மீதமுள்ள 6 பேரும் போட்டியின்றி நேரடியாக தேர்வு!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.