Annamalai on Rahul Gandhi: சட்டம் அனைவருக்கும் சமம். சட்டப்படிதான் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்: தூத்துக்குடியில் பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி
Chief Election Commissioner New Rule: பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழு மூலமே தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
PM Modi Vs Rahul Gandhi: அதானி தொடர்பான ஒரு கேள்விக்கும் பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை. அவரைப் பாதுகாக்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
PM Modi in Lok Sabha: மோடி மீதான நம்பிக்கை செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளால் பிறந்தது அல்ல, டிவியில் தோன்றுவதாலும் அல்ல... நாட்டு மக்களுக்காக, நாட்டின் எதிர்காலத்திற்காக ஒவ்வொரு நொடியையும் அர்ப்பணித்துள்ளதால் மக்கள் நம்புவதாக மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு....
Rahul Gandhi on Adani: மும்பை விமான நிலையத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைக்க ஜி.வி.கே.யை வற்புறுத்தினார் என்று ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி மீது குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், அதை, ஜி.வி.சஞ்சய் ரெட்டி கடுமையாக மறுத்திருக்கிறார்.
Rahul Gandhi in Parliament: மக்களவையில் அதானி விவகாரம் குறித்து ராகுல் காந்தி கடுமையாக சாடினார். பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு? உலகப் பணக்காரா பட்டியலில் 2014-க்கு பிறகு 609-ல் இருந்து நேரடியாக 2-வது இடத்தைப் பிடித்தது எப்படி? என ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி.
National Emblem: எடை 9500 கிலோ; 6.5 மீட்டர் உயரம்: புதிய பாராளுமன்றத்தில் கட்டிடத்தின் நிறுவப்பட்ட புதிய அசோக தூண் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது.
தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் தனியார் டிவி சேனல்களுக்கு தடை விதிப்பது தொடர்பாக மக்களவையில் மத்திய இணைய அமைச்சர் எல்.முருகன் விளக்கமளித்துள்ளார்.
Mahua Moitra: "இன்று நான் லோக்சபாவில் பேசுவேன், மாட்டு மூத்திரம் குடித்துவிட்டு தயாராக இருங்கள்" என பாஜகவை கிண்டல் செய்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா.
திறனறித் தேர்வு ஆங்கிலம், இந்தி இரண்டு மொழிகளில் வினாத்தாள் கொண்டதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநில மொழிகளில் +1, +2 கல்வி பயிலும் மாணவர்கள் என்ன செய்வார்கள்? நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி.
பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள், விவசாயிகளின் மகன்கள், தலித்கள், பெண்கள், என இந்த நாட்டின் மிகச் சாதாரண குடிமக்கள் இன்று அமைச்சர்களாக உள்ளனர் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்
தற்போது தனி சாதிகளாக இருக்கும் ஏழு சாதிகளை ஒன்றாக இணைத்து "தேவேந்திர குல வேளாளர்" என அறிவிக்கும் படி மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்த "தேவேந்திர குல வேளாளர் சட்ட மசோதா" மக்களவையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 19) நிறைவேற்றபட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.