இந்த ஆண்டு தொடக்கத்தில் திரையரங்குகளை அடைய காத்திருந்த திரைப்படம் பொன்மகள் வந்தாள். ஆனால் கொரோனா முழு அடைப்பு காரணமாக இத்திரைப்படம் OTT தளங்களில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படம் "காற்றின் மொழி". இந்த படத்தின் படபிடிப்பு தற்போது நிறைவடைந்து வரும் அக்டோபர் 18ம் தேதி திரைக்கு வெளியாக உள்ளது.
இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படம் "காற்றின் மொழி". இப்படத்தின் படபிடிப்பு வரும் ஜூன் 4-ம் தேதி முதல் துவங்க உள்ளதாக படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.
இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படம் "காற்றின் மொழி". இப்படத்தில் ஜோதிகாவின் மூத்த சகோதரிகளாக நடிக்க இரட்டையர்கள் தேடப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகை ஜோதிகா 36 வயதினிலே, மகளீர் மட்டும் போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதையடுத்து, தற்போது வெளியான நாச்சியார் திரைப்படம் அவருக்கு ஹாட்ரிக் வெற்றிப்படமாக அமைந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.