தண்ணீர் கேட்டு போராட திமுகவுக்கு தார்மீக உரிமையில்லை; ஜோலார்பேட்டை நீர் தண்ணீர் வரக்கூடாது என்பது சென்னை மக்களுக்கு செய்யும் துரோகம் என அமைச்சர் ஜெயகுமார் காட்டம்!
தமிழக மீனவர்களுக்கு மீன்பிடித் தடை காலத்துக்கான நிவாரணத் தொகை வங்கிக கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்!
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைய திமுக கூட்டணி கட்சிகள் விருப்பம் தெரிவிப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேர்தல் கூட்டணி பற்றி விவாதிக்கப்படவில்லை; மக்களவை தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்!
திட்டமிட்டபடி போராட்டம் நடந்தால் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் பாதிக்கப்படும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்!
JACTO-GEO வேலைநிறுத்தம் தொடர்பாக அரசு ஊழியர்களுடன் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.