ITR E Verification: வருமான வரி செலுத்துவோர் வருமான வரி தாக்கல் செய்த பிறகு ஈ-வெரிஃபிகேஷன் எனப்படும் ஈ-சரிபார்ப்பு, அதாவது ஐடிஆர்-வியின் ஹார்ட் காப்பியை சமர்பிப்பதற்கான கால வரம்பை வருமான வரித்துறை குறைத்துள்ளது.
2021-22 நிதி ஆண்டுக்கான வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நாளையோடு முடிகிறது. இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்று வருமான வரித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
ITR Filing Update: ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான தேதியை ஜூலை 31 க்கு மேல் நீட்டிக்கும் யோசனை அரசுக்கு தற்போது இல்லை என்று வருவாய்த்துறை செயலாளர் கூறியுள்ளார்.
IT விதிகளின்படி, தங்கள் கணக்குகளைத் தணிக்கை செய்யத் தேவையில்லாத தனிப்பட்ட வரி செலுத்துவோர் ஒரு நிதியாண்டின் ITR களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அடுத்த நிதியாண்டின் ஜூலை 31 ஆகும்.
வருமான வரி தாக்கல் (ITR): 60 வயதுக்குட்பட்டவர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் இருந்தால் ஐடிஆர் தாக்கல் செய்வது மிகவும் முக்கியம். இந்த 2021-22 ஆம் ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2022 ஆகும். இந்த தேதி தனிப்பட்ட வருமான வரி செலுத்துபவர்களுக்கு பொருந்தும். வரி தாக்கல் செய்யும் போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். சில முக்கிய பிரச்னைகளை கவனிக்கவில்லை என்றால் அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும்.
E-Verification of Income Tax Return: வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது, ஒருவர் தனது வருமானம் மற்றும் செலவுகள் குறித்த முழு விவரங்களையும் அளிக்க வேண்டும். இதில், முதலீடு மற்றும் சேமிப்பின் முழுத் தொகை பற்றிய தகவலை கட்டாயம் கொடுக்க வேண்டும்.
மார்ச் 2021 உடன் முடிவடைந்த 2020-21 நிதியாண்டுக்கான ஜிஎஸ்டி வருடாந்திர வருமானத்தை வணிகங்கள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை பிப்ரவரி 28 வரை, அதாவது இரண்டு மாதங்களுக்கு அரசாங்கம் நீட்டித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.