திரைகடலோடி திரவியம் சேர்த்தவர்கள் தமிழர்கள். வணிகத்திலும், தொழிற்துறையிலும் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்த தமிழ்நாடு, வங்கித் தொழிலும் நாட்டிற்கே எடுத்துக்காட்டாய் விளங்கியது. தமிழ்நாட்டு வங்கிகளின் சரித்திரம் தெரியுமா? வரலாறு சொல்லும் வங்கிகளின் தனித் தமிழ் சரித்திரம் புகைப்படங்களாக....
SBI (State Bank of India) விட அதிக வட்டி கிடைக்கும் இடம். இந்த திட்டத்தில் நீங்கள் 1 வருடம், 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகளுக்கு பணத்தை டெபாசிட் செய்யலாம்.
நாட்டில் வங்கிகள் முதல் தபால் நிலையங்கள் வரை வட்டி விகிதங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன. இருப்பினும் நிலையான வைப்புகளில் (Fixed Deposit) 7% முதல் 10% வரை வட்டி கிடைக்கும் பல இடங்கள் இன்னும் உள்ளன.
உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கு இருந்தால், எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு சில சிரமங்கள் ஏற்பட உள்ளன.
கடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி நிவாரணம் அளித்திருந்தாலும், அவர்கள் விரும்பினால், அவர்கள் அடுத்த மூன்று மாதங்களுக்குக் கடன் தவணையைத் திருப்பிச் செலுத்த தேவையில்லை. ஆனால் இது தொடர்பாக எந்தவொரு வங்கியும் இதுவரை வாடிக்கையாளர்களுக்கு எந்த தகவலையும் வழங்கவில்லை.
வங்கி செயல்பாடுகளை இடையூறு இன்றி வழங்கும் விதமாக தனியார் துறை வங்கிகளான HDFC மற்றும் ICICI ஆகியவை வாடிக்கையாளர்களை பரிவர்த்தனைகளுக்கு டிஜிட்டல் வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டன.
பிப்ரவரி மாதத்தில் வங்கிகள் சுமார் 12 நாட்கள் செயல்படாது. எனவே அன்றாட வாழ்க்கையில் நேரடி தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிக்கலைத் தவிர்ப்பது எப்படி? என்று பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.