தமிழகத்தில் இன்று முதன் தொடர்ச்சியாக நான்கு நாள் அரசு விடுமுறை காரணமாக ஏடிஎம்--களில் பணம் பெறுவதும் சற்று கடினம் என கருதப்படுகின்றது!
ஏன் விடுமுறை?
* செப்டம்பர் 29 (சரஸ்வதி பூஜை)
* செப்டம்பர் 30 (விஜயதசமி)
* அக்டோபர் 1 (ஞாயிற்றுகிழமை)
* அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி)
தமிழகத்தில் தொடர்ச்சியான நான்கு நாள் அரசு விடுமுறை காரணமாக ஏடிஎம்--களில் பணம் பெறுவதும் சற்று கடினமென கூறபடுகிறது.
ஏன் விடுமுறை?
* செப்டம்பர் 29 (சரஸ்வதி பூஜை)
* செப்டம்பர் 30 (விஜயதசமி)
புதிதாக வந்துள்ள 200 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் வழியாக வினியோகம் செய்ய 3 மாதங்களாவது ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. குறைந்த அளவிலான நோட்டுகளே புழக்கத்திற்கு வந்துள்ளன. 2,000 ரூபாய் நோட்டை சிரமம் இன்றி பொதுமக்கள் மாற்றுவதற்காக புதிய 200 ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி அச்சிட்டு உள்ளது. இந்த நோட்டுகள் டெல்லி, மும்பை, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் புழக்கத்துக்கு விடப்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நாளை ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
வங்கி ஊழியர்கள் சங்கம் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொழிலாளர் நல கமிஷனர் ஏ.கே.நாயக் தலைமையில் கடந்த 21-ம் தேதி டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை வங்கிகளின் நிர்வாக அமைப்பான இந்திய வங்கிகள் சங்கம் ஏற்கவில்லை. இதனால் வங்கி ஊழியர்கள் நாளை ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இந்த வேலை நிறுத்தத்தில் 7 சங்கங்கள் பங்கேற்கின்றன.
கடந்த நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இந்த நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் செயல்படாமல் முடங்கின. புதிய 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை விநியோகம் செய்யும் அளவுக்கு ஏடிஎம் மெஷின்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.