தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் வரும் 26 ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இது மேற்கு நோக்கி நகர்ந்து அதனை அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று நாளை மாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது.
ஊசி போடலையோ ஊசி என்ற ரீதியில் தெருத்தெருவாக தடுப்பு ஊசி செலுத்துவதற்காக கூவிச் செல்லும் சுகாதாரப் பணியாளர்கள் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தியாவில் தந்தையும் மகனும் முதலமைச்சராக இருந்த பட்டியலை எடுத்துக் கொண்டால் கர்நாடக மாநிலத்தில் பொம்மை குடும்பம் இன்றைய நிலவரத்தில் முதலிடத்தில் வருகிறது. ஆனால் பட்டியல் மிகவும் பெரியது...
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையால் இந்தியாவில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு சிகிச்சை அளிக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. அலோபதியைத் தவிர, ஆயுர்வேதம், சித்த வைத்தியம், கைவைத்தியம் என்று மக்கள் மாற்று மருத்துவத்தையும் பயன்படுத்துகின்றனர்.
நாடு முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் சற்றுக் குறையத் தொடங்கியிருக்கிறது. ஆனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் அவலநிலையும் மனதை வேதனை கொள்ள வைக்கிறது.
இந்த பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். விதிகளின்படி, தகுதியான பிரிவின் வேட்பாளர்கள் வயது வரம்பில் தளர்வு பெறுவார்கள்....
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.