சோமநூர் பஸ் ஸ்டாண்டில் கூரை இடிந்து விபத்து: 9 பலி; 10 பேர் காயம்

சோமநூரில் பஸ் ஸ்டாண்டில் கூரை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Last Updated : Sep 7, 2017, 08:41 PM IST
சோமநூர் பஸ் ஸ்டாண்டில் கூரை இடிந்து விபத்து: 9 பலி; 10 பேர் காயம் title=

கோவை: சோமநூரில் பஸ் ஸ்டாண்டில் கூரை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கோயமுத்தூர் சோமநூரில் அமைத்துள்ள பஸ் ஸ்டாண்டின் கூரையின் கீழ் பயணிகள் பஸ்காக காத்திருந்தனர். அப்பொழுது திடிரென பஸ் ஸ்டாண்டின் கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாது. இந்த விபத்தில் இதுவரை 9 பேர் பலியாகினர். 10-க்கு மேற்பட்டோர்  காயம் அடைந்துள்ளனர். இவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது சோமநூரில் பஸ் ஸ்டாண்டில் காவல் துறை மற்றும் தீயைணைப்பு படையினர் மீட்கும் பணி ஈடுபட்டுள்ளனர். 

 

 

Trending News