ஜல்லிக்கட்டு விவகாரம்: தமிழக அரசு கேவியட் மனு

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது 

Last Updated : Jan 22, 2017, 11:03 AM IST
ஜல்லிக்கட்டு விவகாரம்: தமிழக அரசு கேவியட் மனு title=

புதுடெல்லி: ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது 

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான தடை நீங்கியது. இதற்கான அவசர சட்டத்தை கவர்னர் வித்யாசாகர் ராவ் நேற்று பிறப்பித்தார்.

இந்த நிலையில் கேவியட் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஜல்லிக்கட்டு தொடர்பாக யார் வழக்கு தொடர்ந்தாலும் தமிழக அரசின் கருத்தை கேட்க வேண்டும். தமிழக அரசின் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Trending News