நாளை முதல் 4 நாள் விடுமுறை: மக்களே உஷார்!!

Last Updated : Sep 28, 2017, 10:06 AM IST
நாளை முதல் 4 நாள் விடுமுறை: மக்களே உஷார்!! title=

தமிழகத்தில் தொடர்ச்சியான நான்கு நாள் அரசு விடுமுறை காரணமாக ஏடிஎம்--களில் பணம் பெறுவதும் சற்று கடினமென கூறபடுகிறது.

ஏன் விடுமுறை?

* செப்டம்பர் 29 (சரஸ்வதி பூஜை)

* செப்டம்பர் 30 (விஜயதசமி)

* அக்டோபர் 1 (ஞாயிற்றுகிழமை)

* அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி)

முன் எச்சரிக்கையாக அணைத்து வங்கிகளும் தங்களது ஏடிஎம் -களில் பணம் நிரபியுள்ளனர், எனினும் இந்த தொடர் விடுமுறை காரணமாக பணத்தட்டுப்பாடு ஏற்படும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Trending News