ஜம்மு-கஷ்மீரில் திடீர் துப்பாக்கி சூடு!

ஜம்மு-கஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் இராணுவம் இடையே மோதல் ஏற்பட்டபோது ஒரு இராணுவ வீரர் காயமடைந்தார்.  

Last Updated : Dec 4, 2017, 04:34 PM IST
ஜம்மு-கஷ்மீரில் திடீர் துப்பாக்கி சூடு! title=

ஜம்மு-கஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் இராணுவம் இடையே மோதல் ஏற்பட்டபோது ஒரு இராணுவ வீரர் காயமடைந்தார்.

இதற்கு முன்னதாக நவம்பர் 30 ம் தேதி, ஜம்மு மற்றும் காஷ்மீரின் புத்காம் மற்றும் சோபோர் உள்ளிட்ட மாவட்டங்களில் துப்பாக்கி சூடு நடத்திய போது  நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

அதை தொடர்ந்து தற்போது, ஜம்மு-கஷ்மீரில் உள்ள காஷிகுண்டில் பயங்கரவாதிகள் மற்றும் இராணுவம் இடையே துப்பாக்கி சூடு ஏற்பட்டபோது ஒரு இராணுவ வீரர் காயமடைந்துள்ளார்.

Trending News