பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 167 புள்ளிகளுக்கு மேல் உயர்வு!!

பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 167 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து காணப்படுகிறது.   

Last Updated : Feb 8, 2018, 11:46 AM IST
பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 167 புள்ளிகளுக்கு மேல் உயர்வு!! title=

மத்திய பட்ஜெட் டிசம்பர்-1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் மும்பை மற்றும் தேசிய பங்குசந்தையில் குறியீட்டெண் தொடர் சரிவை சந்தித்து வந்தது.

அதை தொடர்ந்து,பங்குச் சந்தையில் சென்செக்ஸ் கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது. நேற்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 0.94 சதவீதம் வரை அதிகரித்து காணப்படுகிறது. 

இந்நிலையில், தற்போது சென்செக்ஸ் 167 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து காணப்படுகிறது.   

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் மும்பை பங்குச் சந்தை  புள்ளிகள் அதிகரித்து, தற்போது  34,250.44 ஆக உள்ளது. அதேபோன்று தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி42.35 புள்ளிகள் அதிகரித்து, தற்போது 10,519.05 ஆக உள்ளது.

Trending News