கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளாமல் இருப்பது பாவம் செய்வதற்கு சமம்- விராட் கோஹ்லி

Last Updated : May 11, 2016, 11:54 AM IST
கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளாமல் இருப்பது பாவம் செய்வதற்கு சமம்- விராட் கோஹ்லி title=

கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளாமல் இருப்பது பாவம் செய்வதற்கு சமம். என் வாழ்க்கையே கிரிக்கெட் தான். கிரிக்கெட் மட்டும் தான் எனக்கு முக்கியம். அதனால் தான் என் தந்தை இறந்த அன்று கூட கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள சென்றேன்.

தந்தை இறந்த துக்கத்தையும் மீறி நான் கிரிக்கெட் விளையாட சென்றேன். என் தந்தை இறந்த நேரம் தான் என் வாழ்வின் கடினமான தருணம் கூட என்றார். அன்றைய போட்டியில் கலந்து கொண்ட விராட் கோஹ்லி 90 ரன்கள் அடித்தார்.

இப்படி கிரிக்கெட்டுக்கு முக்கியதுவம் கொடுப்பதால் தான் முன்னணி வீரர்களில் ஒருவராக வலம் வருகிறார். நடந்து வரும் 2016 ஐபிஎல் 9வது சீசனில் பேட்டிங்கில் அசத்தி வருகிறார் விராட் கோஹ்லி.

Trending News