ஜாம்ஷெட்டில் மருத்துவமனை: ஒரே மாதத்தில் 52 பலி

Last Updated : Aug 27, 2017, 09:47 AM IST
ஜாம்ஷெட்டில் மருத்துவமனை: ஒரே மாதத்தில் 52 பலி title=

கடந்த ஒரு மாதத்தில் 52 குழந்தைகள் ஜாம்ஷெட்டில் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர். ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் உயிரிழந்ததாக மருத்துவமனை கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். 

உ.பி. மாநிலம் கோரக்பூரைச் தொடர்ந்து ஜாம்ஷெட்பூரிலும் குழந்தைகள் உயிரிழந்ததால் பெரும் சோகம் ஏற்பட்டது. 

Trending News