ஈரோட்டு சிக்னலில் பக்கெட்டில் தண்ணீர் கொண்டு வந்து குளித்த இளைஞர்!

ஈரோட்டின் பிரதான சிக்னல் அருகே, பக்கெட்டில் தண்ணீர் கொண்டு வந்து இளைஞர் குளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த இளைஞருக்கு 3500 ரூபாய் அபராதம் மீது ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Trending News