''அமலாக்கத்துறையின் சாயம் வெளுத்துவிட்டது''

தமிழ்நாடு முழுவதும் உள்ள அமலாக்கத்துறை அலுவலகங்ளிலும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புக் காவல்துறை விசாரணை நடத்த வேண்டுமென மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Trending News