ஏடிஎம் கொள்ளை வழக்கு: மேலும் 2 பேர் கைது!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 12 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு ஏடிஎம்-களில் சுமார் 75 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. 

Trending News