மனைவியுடன் சேர்த்து 3 பேரை வெட்டிய கணவர்..! லாரியில் மோதி தற்கொலை? - திடுக்கிடும் பின்னணி!

தஞ்சாவூரில் நேற்று மனைவி உள்ளிட்ட 3 பேரை அரிவாளால் வெட்டிவிட்டு காரில் படுவேகமாக தப்பிச் சென்றவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவர் மனைவியை கொலை செய்யும் அளவுக்கு சென்றது ஏன்? என்ன நடந்தது என்பதை காணலாம்.

Trending News