டி.கே.சிவகுமார் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஜூலை 14-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த மனு மீது ஜூலை 14‍-ம் தேதி விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத பல ஆவணங்கள் சிக்கின

Trending News