மின்வெட்டால் மக்கள் அவதி- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தமிழ்நாட்டில் நிறைய மாவட்டங்களில் பல மணிநேரம் மின்வெட்டு நிலவுவதால் மக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Trending News