கிரேனில் பறந்து வந்து அம்மனுக்கு மாலை அணிவித்த பக்தர்!

சென்னை அருகே அம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் பக்தர் ஒருவர் கிரேனில் பறந்து அம்மனுக்கு மாலை அணிவித்து நூதன முறையில் தனது நேர்த்தி கடனை செலுத்தினார்.

அவருடன் பல பக்தர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

 

Trending News