காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!

இரு வேறு சமூகத்தை சேர்ந்த காதல் ஜோடி ஒன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி தஞ்சம் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News