மே 2, 3ஆம் தேதிகளில் 14 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்: வானிலை மையம்

கடலோர மாவட்டங்களில் உஷ்ணம் அதிகரிக்கும் என்றும், மே 2 மற்றும் 3ஆம் தேதிகளில் 14 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Trending News