நூலில் சிக்கிய புறாவை போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்!

வேலூரில் 30 அடி உயரத்தில் தொங்கியபடி இருந்த புறாவை அரை மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News