பழிவாங்கும் நடவடிக்கையில் திமுக! திண்டுக்கல் சீனிவாசன் காட்டம்...

திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதிமுக நிர்வாகிகளைத் தொடர்ந்து பழிவாங்கி வருவதாக அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். கரூரில் நடைபெற்ற அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளுடனான கூட்டத்தில் உரையாற்றிய திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக நிர்வாகிகள் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் பதிவு செய்ய…

Trending News