பாஜக, திமுக மீது கடுமையாக தாக்கும் பிரேமலதா...

மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டியினாலும், மாநில அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதாலும், கோவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நலிவடைந்துள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தின்போது குற்றம் சாட்டினார்.

Trending News