ரவுடிகளை பிடிக்க துப்பாக்கியால் சுட இதுதான் காரணம் - டிஜிபி விளக்கம்

தற்காப்புக்காகவே ரவுடிகளை துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்க வேண்டியுள்ளது என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு விளக்கமளித்துள்ளார்.

Trending News