1994-ல் ரூ.500... இப்போ சில பல லட்சங்கள்..! தாத்தாவால் நடந்த நெகிழ்ச்சி!

30 ஆண்டுகளுக்கு முன்பு தாத்தா வாங்கிப்போட்ட எஸ்பிஐ ஷேரின் பத்திரத்தை கண்டுபிடித்த பேரன் இப்போது 750 சதவீத லாபத்தை பெற்றுள்ளார்.

Trending News