வீட்டு வாசலில் ஒரே நேரத்தில் நடந்துசென்ற கருஞ்சிறுத்தை, சிறுத்தை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகர் பகுதியில் வீட்டு வாசலில் ஒரே நேரத்தில் சிறுத்தையும், கருஞ்சிறுத்தையும் நடமாடியதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Trending News