வரும் 19 ஆம் தேதி காலை 11 மணி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மதிப்பெண் சான்றிதழ்களை 22 ஆம் முதல் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
தனது ஆடை குறித்த ஆசிரியையின் விமர்சனத்தை 14 வயது மாணவி சாடியுள்ளார். வெண்ணிற டீ-ஷர்ட், நீண்ட கைகள் கொண்ட சாம்பல் நிற கார்டிகன் (மேல் அங்கி) மற்றும் முழங்கால் நீள பாவாடை அணிந்திருந்தேன். இந்த ஆடையை எப்படி தரக்குறைவானது என்று சொல்ல முடியும் என்று கோபத்தில் சீறுகிறார் 14 வயது மாணவி வாக்னர் (Wagner).
போலியாக கற்பழிப்பு புகார் அளித்த மாணவி தற்கொலை செய்துக் கொண்டது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாதை சேர்ந்த மாணவி, 2 வாரங்களுக்கு முன்னதாக அளித்த புகாரில், தான் கடத்தப்பட்டு, வன்புணர்வு செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
"மனித கடவுளே எங்கள் ஓட்டு உங்களுக்கு தான்" தமிழக மாணவர் முன்னேற்ற அமைப்பினர் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டர்களால் சென்னையில் பரபரப்பு
தமிழக அரசு மாணவர்களின் எதிர்காலம் குறித்து ஒரு முடிவை எடுக்கும்போது, நன்மை தீமைகளை எடைபோட்டு தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தல்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற போராட்டத்தின்போது சீனா சார்பு ஹாங்காங் காவல்துறை அதிகாரி ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்
பாதிக்கப்பட்டவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல குறைந்தது எட்டு ஆம்புலன்ஸ் பள்ளிகள் அனுப்பப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
சமீபத்தில் ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த மாணவர் PUBG விளையாட்டிற்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் PUBG விளையாட்டை தடை செய்யவேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது!
அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் இலவச பேருந்து அட்டை வழங்கப்படும் வரையில், அவர்களை அரசு பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நடத்துநர் மற்றும் ஓட்டுநர் இருவருக்கும் சுற்றறிக்கை வாயிலாக உத்தரவிடப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.