இந்தியாவில் மிகவும் பிரபலமான டிஜிட்டல் கட்டண செயலிகளில் ஒன்று கூகிள் பே (Google Pay). இப்போது இந்த டிஜிட்டல் கட்டண செயலியில் மற்றொரு புதிய அம்சத்தைக் கூடுதலாகப் பெறலாம்... இந்த புதிய அம்சம் அனைவரையும் கவர்கிறது...
இனி, SBI வாடிக்கையாளர்கள், 10,000 ரூபாய்க்கு மேலான தொகையை, OTP சரிபார்த்தலுக்குப் பிறகு, நாள் முழுதும் எப்போது வேண்டுமானாலும் ATM-மிலிருந்து எடுக்கலாம்.
செப்டம்பர் 18 முதல் SBIயில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பணம் திரும்ப எடுப்பதில் ஏற்படவிருக்கும் மாற்றங்கள் பற்றிய விவரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்...
உங்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் (SBI) கணக்கு இருந்தால், இந்த செய்தியைப் படியுங்கள். SBI இந்த வாரம் தனது விதிகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய நகரங்களில் நவி மும்பை, இந்தூர் மற்றும் குருகிராமில் "யோனோ கிளைகளை" (YONO Branch) திறந்துள்ளது.
வங்கி தொடர்பான பல முக்கியமான மாற்றங்கள் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் நடக்கப்போகிறது. வங்கி ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுப்பது விதிகளில் மாற்றம் ஏற்படலாம்.
நேரடியாக ஆன்லைன் (Online Bank Account) மூலம் வங்கி சேமிப்பு கணக்கை தொடங்கலாம். மேலும் சேமிப்புக் கணக்கை தொடங்க வாடிக்கையாளர் பான் மற்றும் ஆதார் மட்டுமே செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.