நாட்டாமை படம் போல் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த பஞ்சாயத்து - கண்ணீரில் குடும்பம்!

நாட்டாமை பட பாணியில் சேலத்தில் பஞ்சாயத்து நடத்தி ஒரு குடும்பத்தை ஊரை விட்டே ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் குழந்தைகளும் தவித்து வரும் அந்த குடும்பத்தினரின் கண்ணீர் கதையை தற்போது காணலாம்.

Trending News