இங்கிலாந்து அணிக்கு எதிரான அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த டெஸ்ட் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, சோஷியல் மீடியாவில் ரோகித் சர்மாவை அன் பாலோ செய்துள்ளார். இது மும்பை இந்தியன்ஸ் அணியில் நடக்கும் சலசலப்பை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டிருப்பதால், அவர் சிறப்பாக பேட்டிங் ஆடாவிட்டால் பெஞ்சில் உட்கார வைக்கப்படுவார் என்ற எச்சரிக்கையும் சமிக்கையாக கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியில் இருந்து வெளியேறிய இஷான் கிஷன் இப்போது ஹர்திக் பாண்டியாவுடன் சேர்ந்து கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இவ்வளவு நாள் ரோகித் அணியில் இருந்த அவர் இப்போது பாண்டியா அணிக்கு மாறியிருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியிடம் காணப்பட்ட பலவீனங்கள் குறித்து இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் கருத்து தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ்அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டது குறித்து மார்க் பவுச்சர் பேசியிருக்கும் நிலையில், அதற்கு ரோகித் சர்மாவின் மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார்.
Mumbai Indians Coach on Rohit Sharma Captaincy: வரும் ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்னடாக்கியது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.
Rohit Sharma Kuldeep Yadav: இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் போது குல்தீப் யாதவ் ரிவ்யூக்கு செல்லும்படி கூறியபோது, ரோஹித் சர்மா கொடுத்த ரியாக்ஷன் வைரலாகி வருகிறது.
விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 17 ரன்களுக்கு ஆண்டர்சன் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அப்போது டிராவிட் கொடுத்த ரியாக்ஷன் வைரலாகியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சர்பிராஸ் கான் ஏன் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. ரசிகர்களும் இதற்கு பிசிசிஐ மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
India vs England: விராட் கோலி தற்போது வெளிநாடுகளில் இருப்பதாகவும், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிக்கான அணியிலும் அவர் இடம் பெற மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
இங்கிலாந்து அணி வீரர் சோயிப் பஷீருக்கு விசா கிடைக்காததற்கு, அந்த அணியினர் அதிருப்தி தெரிவித்தனர். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் வருத்தம் தெரிவித்த நிலையில், அவருக்கு விசா கிடைத்துள்ளது.
IND vs ENG 1st Test: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியை நேரலையில் எங்கு, எப்படி பார்ப்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இதில் தெரிந்துகொள்ளலாம்.
Rohit Sharma: ஐசிசி நடத்தும் 20 ஓவர் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் ரோகித் சர்மா. அவருக்கு மருத்துவமனையில் இருந்தவாறே வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் சக வீரரான சூர்யகுமார் யாதவ்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது சூப்பர் ஓவரில் ரோகித் சர்மா விளையாட வந்தது விதிப்படி தவறு என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதனை இந்தியா செய்திருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.