பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின் போது 50 சதவீதம் எங்கள் குடும்பத்தை பற்றியே பேசுகிறார். மக்களை பிரச்சனை பற்றி பேசுவதில்லை என விமர்சித்துள்ளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிடுவதுக் குறித்து கட்சி என்ன கூறுகிறதோ... அதை தான் செய்வேன் என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
எங்கே பார்த்தாலும் வன்மத்தையும், வெறுப்பையும் உமிழ்கிறார்கள். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என பிரியங்கா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
2019 மக்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரசின் முதல் வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டப்பட்டது. அதில் பிரியங்கா காந்தி குறித்து எந்தவித அறிவிப்பும் இல்லை.
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் உத்திர பிரதேச(கிழக்கு) காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விரைவில் தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச கிழக்கு பகுதி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை மகிசாசுரன் போல் சித்தரித்து பாஜக கட்சி ஒட்டி உள்ள போஸ்டர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.