பழனி பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பழனி கிரிவலப் பாதையில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் வள்ளி கும்மி நடனம் ஆடி வழிபாடு செய்தது பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது.
Thaipusam 2024 Festival: தமிழர்களின் ஒப்பற்ற கடவுளான முருகப்பெருமானுக்கு பல்வேறு விழாக்கள் எடுத்தாலும் தைப்பூசத்திருவிழா என்பது தனி சிறப்பம்சம் கொண்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிரபல ரவுடி ஒருவர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்ட நெரிசலும் போக்குவரத்தும் அதிகமாக காணப்படும்.
பழனியில் கால்குலேட்டருக்கு இணையான வேகத்தில் தீர்வு கூறும் சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சிறுவனை தனது இருக்கையில் அமரவைத்து கோட்டாச்சியர் சிவக்குமார் பாராட்டி மகிழ்ந்தார்.
பழனி கோவில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் பழனி ஆதீனம் புலிப்பாணி சுவாமிகளை திருக்கோவில் நிர்வாகம் அவமதித்ததால், கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Pazhani Murugan Temple Kumbabishekam: பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் முன்பதிவு செய்வது தொடர்பான வழிகாட்டு முறைகளை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பழநி தைப்பூசத்தை முன்னிட்டு குவிந்துள்ள ஏராளமான பக்தர்களுக்கு பல தொண்டு நிறுவனங்கள், பக்தி, ஆன்மீக அமைப்புகள் மூலம் அன்னதானம் வழங்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.