புதிய வருமான வரி மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே புதிய வருமான வரி மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார்.
New Income Tax Bill 2025: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி தனது பட்ஜெட் உரையின் போது அறிவித்த புதிய வருமான வரி மசோதா, வியாழக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Kisan Credit Card | விவசாயம் செய்பவர்களாக இருந்தால் வெறும் எஸ்பிஐ வங்கி மூலம் 4 விழுக்காடு வட்டியில் இனி 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும். எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.
2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகப் பெரிய ஜாக்பாட் பரிசு குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியானது.
Kisan Credit Card | கிசான் கிரெடிட் கார்டு வேண்டும் என்றால் எப்படி விண்ணப்பிப்பது? என்னென்ன ஆவணங்கள் தேவை? தகுதிகள் என்ன? என்பது உள்ளிட்ட முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
2025-2026 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார், பட்ஜெட்டின் சாதக பாதகங்கள் குறித்து விவாத மன்றம் நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட கருத்துகள்.
தரமான, மலிவான மருத்துவச் சேவை அனைவருக்கும் கிடைக்கும் வகையில், அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு என்ன பரிசுகள் கிடைத்துள்ளன என்பதை அறியலாம்.
2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாரம்பரியப்படி தயிர் - சர்க்கரை ஊட்டினார்.
Budget 2025: நாட்டின் பொது பட்ஜெட் இன்று அதாவது பிப்ரவரி 1, 2025 அன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிலையில், பிப்ரவரி 1 முதல், சில முக்கிய விதிகள் மற்றும் மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளன.
மத்திய அரசு, அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டமாக அடல் பென்ஷன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், மத்திய அரசு குறைந்தபட்ச ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்று அழைக்கப்படும் நடுத்தர வர்க்கத்தினர், 2025 பட்ஜெட் தங்களுக்கு சாதகமான அறிவிப்புகள் இருக்குமா என்ற எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
Rahul Gandhi: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஜிஎஸ்டி பற்றி கோரிக்கை வைத்த கோவை தொழிலதிபர் அவமரியாதை செய்யப்பட்டிருக்கின்றார் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Budget 2024: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய தினம் தாக்கல் பட்ஜெட்டில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். குறிப்பாக பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அறிவிப்பால பல நடுத்தர ஏழை மக்கள் பலனடைவார்கள்.
2024-25 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மொத்த எரிபொருள் மானியம் ரூ.11,925 கோடியாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தார்.
கடந்த 2023 பட்ஜெட்டில், அதிகம் பேர் புதிய வரி முறையை பயன்படுத்த ஈர்க்கும் நோக்கில் சில மாற்றங்களை கொண்டு வரும் வகையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதை இயல்புநிலை வரிமுறையாக ( Default Tax Regime) மாற்றுவதாகவும் அறிவித்திருந்தார்.
Instant Loan Apps: போலி நிறுவனங்கள் சில, செயலிகளை உருவாக்கி, உடனடி கடன் கொடுக்கிறேன் எனக்கூறி, அப்பாவி மக்களை ஏமாற்றும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனால் பலர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரில் பல கோடி ரூபாய் மோசடி செய்த ஓசூர் பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
india budget 2024 unknown facts: மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், இது குறித்து நீங்கள் இதுவரை அறிந்திராத தகவல்களை பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.