ரஜினியின் 'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளியன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்ததது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் எனவும் அறிவிப்பு வெளியானது
தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு நிகரற்ற இடத்தை பிடித்துள்ளவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. ஏறக்குறைய பத்து ஆண்டு காலமாக, அவர் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அனைத்து படங்களுக்கும் அவருடைய ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருப்பது இயல்பான விஷயம். அதிலும், நெற்றிக்கண் திரைப்படம் சமீப காலங்களில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள படமாகும்.
கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை போல் தோன்றிய நிலையில், ஹைதராபாத்தில், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு படபிடிப்பை நடத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது, முக்கிய படங்களின் படபிடிப்புகள் அடுத்ததடுத்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
கோலிவுட்டின் மிகவும் நேசிக்கப்படும் ஜோடியான இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் ஆகிய இருவரும் 2021 ஏப்ரல் 5 ஆம் தேதி விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் கனக்கில் ரசிகர்களுக்காக ஒரு சிறப்பு பதிவை இட்டனர்.
ஐந்து ஆண்டுகளாக காதலித்து வரும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான ஜோடி. இவர்கள் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் டைகர் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.
ஐந்து ஆண்டுகளாக காதலித்து வரும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான ஜோடி. இந்த ஜோடியே சிறந்தது என்று ரசிகர்கள் பாராட்டுகின்றனர்...
ரஜினிகாந்தின் அண்ணாத்தே திரைப்பட படபிடிப்பு எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் பிப்ரவரியில் படபிடிப்பு தொடங்காது என்று தெரிகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.