ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பு திறமை குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் விமர்சித்ததாக எழுந்த சர்ச்சைக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
சமீபத்தில் மலையாளத்தில் 2018 என்ற படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கேரளா மாநிலத்தில் 2018 ஏற்பட்ட வெள்ள பெருக்கினை அப்படியே கண் முன் காட்டி இருந்தது.
சீரியல் நடிகை சம்யுக்தா தனது கணவரும் சீரியல் நடிகருமான விஷ்ணுகாந்த் குறித்து பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். அதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பை காணலாம்.
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் மிகச்சிறந்த வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இதனிடையே மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் படத்தின் 2வது பாகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது.
கடும் எதிர்ப்புக்கு நடுவே தமிழ்நாட்டில் 'தி கேரளா ஸ்டோரி' இன்று வெளியாகிறது. இந்த திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துள்ள கார்த்தியை நேரில் பார்ப்பதற்காக ஜப்பானில் இருந்து ரசிகை ஒருவர் வந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அஜித்தின் புதிய பட டைட்டில் வெளியாகியுள்ளது. விடாமுயற்சி என இந்தப்படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அஜித் ஏன் தொடர்ந்து வி என்ற எழுத்தில் படத்தின் பெயரை வைக்க ஆசைப்படுகிறார் என்பது குறித்து ஒரு சுவாரஸ்ய தகவலை தற்போது காணலாம்.
ஆந்திரா முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி.ராமாராவின் 100 ஆவது பிறந்தநாள் விழா விஜயவாடாவில் அவருடைய குடும்பத்தினரால் கொண்டாடப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.