மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்த மக்கள் நீதி மய்யம் கட்சி, தேர்தலில் பெரும் ஏமாற்றத்தை சந்தித்தது. இதைத் தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து மகேந்திரன், சந்தோஷ் பாபு, முருகானந்தம் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகினர்.
தமிழக தேர்தலில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்காமக் போயிருக்கலாம். ஆனால், ஒரு நடிகராக அவரை திரையில் காண அவரது ரசிகர்களுக்கு எப்போதும் ஆவல் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.
புகழ்பெற்ற தமிழ் திரைப்பட இயக்குனர் ஷங்கரின் தாய் எஸ்.முத்துலட்சுமி இன்று காலமானார். அவருக்கு வயது 88. சென்னையில் வயது முப்பு தொடர்பான பிரச்சினை காரணமாக அவர் உயிர் இழந்தார்.
இந்தியன் 2 படத்தை முடித்த பிறகே ஷங்கர் இந்தி, தெலுங்கில் படம் இயக்க அனுமதிக்க வேண்டும், அதுவரை அவர் படம் இயக்க அனுமதிக்கக் கூடாது என தடைகோரி இந்தி மற்றும் தெலுங்கு ஃபிலிம் சேம்பர்களுக்கு லைகா நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது
இந்திய 2 படத்தின் இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர்கள் லைகா புரொடக்ஷன்ஸ் இடையே கமல் மத்தியஸ்தம் செய்ய வாய்ப்புள்ளது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், சட்டசபை உறுப்பினர்களாக பதவியேற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தத் தொற்றுநோய் காலத்தில் தனது செலவுகளை சமாளிக்க வேலை செய்வதாக சொல்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன். அப்பா கமலஹாசனும், அம்மா சாரிகாவும் தனக்கு உதவவில்லை என்று சொல்லும் ஸ்ருதி, தன்னுடைய செலவுகளுக்காக வேலை பார்க்க வேண்டியது கட்டாயமாக இருப்பதாக சொல்கிறார்.
மக்கள் நீதி மய்யத்தில் ஜனநாயகமே இல்லை என்றும் தேர்தலில் பெற்ற தோல்விக்குப் பிறகும் கூட கமல்ஹாசனின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், இந்த காரணங்களால் தான் கட்சியில் இருந்து விலகுவதாக மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தோல்விக்கான காரணங்களை அலசி ஆராய்ந்த கமல்ஹாசன், கட்சியின் கட்டமைப்புகளில் உடனடியாக பல மாற்றங்கள் வரும் என்று தெரிவித்துள்ளார். இந்த மாற்றங்கள் கடுமையாக இருக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
துவக்கம் முதலே கோவை தெற்கு தொகுதி மக்களின் கவனத்தை ஈர்த்த தொகுதியாக இருந்துள்ளது. கமல்ஹாசன், வானதி சீனிவாசன் போன்ற தலைவர்களின் பரப்புரைகளால் தொகுதி களைகட்டியது.
கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் பிஜேபியின் வானதி சீனிவாசன் வெற்றி, MNM கமலஹாசன் தோல்வி. இன்று காலையில் தொடங்கியது முதலே வானதிக்கும், கமலஹாசனுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் சொற்ப எண்ணிக்கையிலேயே இருந்தது
தமிழகத்தில் காலை முதலே திமுக முன்னணியில் இருந்து வருகிறது. பல தொகுதிகளில் பல நட்சத்திர வேட்பாளர்கள் பெரிய அளவு வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து வருகிறார்கள்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை உச்ச கட்டத்தை அடைந்துள்ள நிலையில் வெற்றி நடைபோடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வெற்றி நிச்சயம், கடமை, கண்ணியம் காப்போம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அறிக்கையின் முழு விவரம்:
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.