மத்திய நிதியமைச்சகத்திற்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையிலான பனிப்போர் நீடித்து வரும் நிலையில் ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று முமபையில் நடைபெறுகிறது!
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் அவர்கள் வரும் நவம்பர் 19-ஆம் நாள் நடைபெறவுள்ள கூட்டத்தில் தனது பதவியினை ராஜினாமா செய்யலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது!
தமிழக அரசு சார்பில் "அறிவுசார் சொத்துரிமைகள் (Intellectual Property Rights)) மற்றும் குறைந்த செலவில் குறைபாடற்ற அதிக உற்பத்தி பெருக்குதல் (Lean Manufacturing) குறித்து ஒரு நாள் பயிற்சி" ஒருங்கிணைக்கப்படவுள்ளது.
மண்டல பூஜைக்காக நாளை சபரிமலையில் நடைதிறக்கப்பட உள்ள நிலையில், கோவிலுக்கு வரும் பெண்கள் உள்பட அனைவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.