White Hair Problems Solution: வெள்ளை முடி காரணமாக, நீங்கள் அடிக்கடி சங்கடத்தை சந்திக்க வேண்டியிருக்கும், ஆனால் நீங்கள் பீதி அடைய தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே இந்த பிரச்சனையை தீர்க்க முடியும்.
Premature White Hair Home Remedies: உங்களுக்கு நரைத்த தலைமுடியை சரிசெய்ய வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். கீழே வெள்ளை முடியை சரிசெய்ய உதவும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
Fenugreek seeds For Men: வெந்தய விதைகள் ஆண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். உங்கள் திருமண வாழ்க்கை சரியாக இல்லை என்றால், நீங்கள் கண்டிப்பாக அதை உட்கொள்ள வேண்டும்.
பல வருடங்களாக ஒவ்வொரு வீட்டிலும் மிக முக்கிய உணவுப்பொருளாக இருப்பது வெந்தயம். நமது மூதாதையர்கள் முதல் இன்று வரை நாம் இதை பல விதங்களில் பல உணவுகளில் பயன்படுத்தி வருகிறோம். இது நம் உணவின் சுவையை அதிகரிக்கிறது. சுவ்வையை அதிகரிப்பதோடு, வெந்தயம் இன்னும் பல வித நன்மைகளையும் அளிக்கின்றது. மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், ஃபோலிக் அமிலம், இரும்பு, சோடியம் போன்ற பல தாதுக்கள் வெந்தயத்தில் உள்ளன. வெந்தயத்தை உணவில் சேர்த்து உங்கள் உடலை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்திருக்கலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்.
சிறு வயதிலேயே முடி நரைக்க டென்ஷன் ஒரு முக்கிய காரணமாகிறது. இதனை சரி செய்ய விலையுயர்ந்த பொருட்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை, மாறாக, சமையலறையில் இருக்கும் பொருட்களின் மூலம் இயற்கையாகவே வெள்ளை முடியை கருப்பாக்க முடியும்.
வேகமாக உடல் எடையை குறைக்க வேண்டுமா? அப்போ ஆரோக்கியமான உணவும் மிகவும் முக்கியமானது. அதன்படி உங்கள் உடல் எடையை வேகமாக குறைக்க வெந்தயத்தை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வெந்தய விதைகள் பல நூற்றாண்டுகளாக மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் டி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த விதைகளை சரியாக உட்கொண்டால், அவை எடையைக் குறைக்கவும் உதவும்.
நீளமான அடர்த்தியான கூந்தல் வேண்டும் என்றால், முடி உதிர்தல், பொடுகு, உள்ளிட்ட பிரச்சனைகள் இல்லாமல் இருக்க வேண்டும். அதற்கு ஆரோக்கியமான உணவுகள், சிறந்த கூந்தல் பராமரிப்பும் அவசியம்.
வெந்தயம் பலவிதமான நற்குணங்கள் நிறைந்தது. உடல் எடையை குறைப்பது முதல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது முதல் பல வகைகளில் ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
உயர் இரத்த அழுத்தம் அமைதியான கொலையாளி (silent killer ) நோய் என்று அழைக்கப்படுகிறது. இரத்த அழுத்தம் மிக அதிக அளவை எட்டும் போது, ஒரு நபருக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
இன்றைய கொரோனா காலத்தில், மக்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, நமது பொதுவான ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.