தமிழகத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அமமுக - தேமுதிக கூட்டணி மற்றும் நாம் தமிழர் என 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது என்றாலும், பிரதான போட்டி திமுக - அதிமுக கூட்டணி மட்டுமே. இந்த நிலையில் எந்தக் கூட்டணி வெற்றி பெறும்? யார் முதல்வராக வருவார்? என்ற எதிர்பார்ப்பில் தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் காத்துக்கொண்டுள்ளது
தேர்தலுக்கு கிட்டத்தட்ட இன்னும் இரண்டு வாரம் மட்டும் இருப்பதால், அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் பழனிசாமி பாம்பு மற்றும் பல்லியை விட விஷம் கொண்டவர் என்று நான் சொல்கிறேன் என சேலத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
அரசியலில் இதெல்லாம் சாதாரணம் என்பதை நிரூபிக்கும் வகையில் அவ்வப்போது பல அசாதாரண நிகழ்ச்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதில், அதிமுக, திமுக-வென (DMK) இருவரது டிஜிட்டல் சுவரொட்டிகளிலும் சிரித்து போஸ் கொடுக்கும் இந்த சிகப்பு நிற புடவை அணிந்த பெண்ணின் படம் சமீபத்திய சேர்க்கையாகும்.
ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றாக இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திப்போம்; விரைவில் தொண்டர்கள், மக்களை சந்திக்க உள்ளேன் என சசிகலா பேச்சு!!
தமிழக அரசு உடனடியாக மத்திய அரசை தொடர்பு கொண்டு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பத உச்சவரம்பின்றி நெல்லை கொள்முதல் செய்ய சிறப்பு அனுமதி பெற வேண்டும்!
ரசிகர்கள் பொதுவெளியிலும் சமூக வலைத்தளத்திலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும் என்று நடிகர் அஜித் தனது ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் பின்னணி என்ன?
கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பு கருதி தமிழக கடலோரப்பகுதிகளில் அலையாத்திக் காடுகளின் பரப்பளவை அதிகரிக்க சிறப்புத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என மருத்துவர் இராமதாசு கோரிக்கை..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.