Petrol Diseal Rate Update: அக்டோபர் 31 அன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்ன, எரிபொருளின் விலை இடத்திற்கேற்ப மாறுபடும் என்பதால் உங்கள் நகரத்தில் என்ன விலைக்கு விற்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Farmers Awaiting For Annocement: 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.8,000 உதவி வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
பல நிர்வாக மற்றும் அரசாங்க நோக்கங்களுக்காக ஆதார் தற்போது தேவைப்படுகிறது. புதிய வங்கிக் கணக்கு, பாஸ்போர்ட், பான் கார்டு போன்ற பலவற்றை பெறுவதற்கு ஆதார் முக்கியம்.
தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறது.
EPF Account Alert: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கில் இருந்து பணத்தை எடுக்க நீங்கள் சரியான மொபைல் எண்ணை வழங்க வேண்டும். உங்கள் மொபைல் எண்ணை UAN எண்ணுடன் இணைக்க வேண்டும்.
Post Office Savings scheme: அரசாங்க ஆதரவு பெற்ற முதலீடு திட்டமான கிசான் விகாஸ் பத்ரா, சேமிப்புக் கணக்குகள் அல்லது சில நிலையான வைப்பு நிதிகளுடன் ஒப்பிடும்போது பாதுகாப்பான வருவாயையும் அதிக வருமானத்தையும் வழங்குகிறது.
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் முதலீடு செய்வது அவசியம். அதாவது, நீங்கள் 40 வயதாகிவிட்டாலும், அதில் முதலீடு செய்யத் தொடங்கினால், உங்களுக்கு 60 வயது ஆனவுடன் ஓய்வூதியம் கிடைக்கத் தொடங்கும்.
2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 7 ஆம் தேதி வரை இந்திய ரிசர்வ் வங்கியால் நீட்டிக்கப்பட்டுள்ளது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 42 சதவீத DA வழங்கப்படுகிறது, மேலும் 3 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி உயர்த்தப்பட்டால், டிஏ 45 சதவீதமாக உயரும்.
NO More 2000 Rupees Notes Please: ₹2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்கிய இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) உத்தரவு அமலுக்கு வர இன்னும் 11 நாட்கள் இருக்கும் நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகளை ஏற்றுக்கொள்வதை Amazon இந்தியா நிறுத்துகிறது.
Vishwakarma Yojana: இந்தியா முழுவதும் உள்ள சிறு கைவினைஞர்களுக்கு நிதி உதவி, திறன் பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்தல் உதவிகளை வழங்குவதை விஸ்வகர்மா யோஜனா திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Ayushman Card: ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா-முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சுகாதார பாதுகாப்பு பலன் கிடைக்கும்.
இந்தியாவில் ஓய்வூதியத் திட்டங்கள்: இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் (IGNOAPS) முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காக மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.